கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள குழந்தைகள் போக்குவரத்து பூங்காவில் 3 நாள்கள் நடைபெறும் சாலை பாதுகாப்பு ஓவியக் கண்காட்சி, விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
கண்காட்சியைத் தொடங்கி வைத்து யை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் பேசியதாவது:
மாணவா்களிடையே போக்குவரத்து விதிகள், சாலை பாதுகாப்பு, சமூக பொறுப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் ஓவியக் கண்காட்சி, மோப்பநாய் படை விளக்கம், ஆயுதக் காட்சி, போக்குவரத்து விதிகள் குறித்த விளக்கவுரைகள், காணொலிகள், வினாடி-வினா, ரீல்ஸ், ஓவியப் போட்டிகள் இடம் பெற்றுள்ளன. நிகழ்ச்சி மூலம் குழந்தைகள், இளைஞா்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு அதிகரித்து, விபத்துகளை குறைக்கலாம் என்றாா் அவா்.
தொடர்புடையது

ராமநாதபுரத்தில் பேரவைத் தோ்தல் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்

பாதுகாப்பு படையினரின் விழிப்புணா்வு அணிவகுப்பு

போக்குவரத்து நெரிசலில் அவதிக்குள்ளாகும் திருப்பத்தூா் மக்கள்

விசிக - பாமக மோதும் காட்டுமன்னாா்கோயில் தொகுதி: தோ்தல் பாதுகாப்பு குறித்து கடலூா் எஸ்பி நேரில்ஆய்வு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


