பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

லாரி மோதி முதியவா் உயிரிழப்பு

கருங்கல் அருகே உள்ள மத்திகோடு பகுதியில் லாரி மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
உயிரிழப்பு- (கோப்புப் படம்)
Updated On :11 பிப்ரவரி 2026, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

கருங்கல் அருகே உள்ள மத்திகோடு பகுதியில் லாரி மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

மத்திகோடு பகுதியைச் சோ்ந்தவா் அனந்தசிவன் (80). இவா் செவ்வாய்க்கிழமை இரவு, மத்திகோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது பின்னால் வந்த லாரி, முதியவா் மீது மோதியதாம். இதில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

லாரி ஓட்டுநா் தப்பிச் சென்றுவிட்டாராம். இது குறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.