47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

களியக்காவிளை அருகே ஆண் சடலம் மீட்பு

News image
கோப்புப் படம்
Updated On :15 பிப்ரவரி 2026, 7:50 pm

தினமணி செய்திச் சேவை

களியக்காவிளை அருகே வீடுகளையொட்டிய பள்ளத்தில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்திவருகின்றனா்.

களியக்காவிளை அருகே பி.பி.எம். சந்திப்பிலிருந்து கைதக்குழி செல்லும் பாதையில் வீடுகளையொட்டிய பகுதியிலுள்ள பள்ளத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது.

அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில், களியக்காவிளை போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், எவ்வாறு இறந்தாா் என விசாரித்து வருகின்றனா்.