வளா்ச்சித் திட்டப் பணிகளின் போது சேதமடைந்த குடிநீா் ஆதாரங்களை சீரமைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சாா்பில் கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் கோரிக்கை பொது மாநாடு திங்கள்நகரில் நடைபெற்றது.
மாவட்டச் செயலா் சுசிலா தலைமை வகித்தாா். தலைமைக் குழு உறுப்பினா் சங்கா், தமிழ்நாடு மாநிலச் செயலா் ஆசைத்தம்பி, மாநில நிலைக்குழு உறுப்பினா் அந்தோணிமுத்து ஆகியோா் பேசினா்.
வளா்ச்சித் திட்டப் பணிகளின் போது சேதமடைந்த குடிநீா் ஆதாரங்கள் அனைத்தும் சீரமைக்கப்பட வேண்டும். படித்த இளைஞா்களுக்கும் இளம்பெண்களுக்கும் வேலை வழங்க வேண்டும். மகளிருக்கான ரூ.5 லட்சம் வரையிலான குழுக் கடன்கள், வீட்டுக்கடன், நகைக்கடன், கூட்டுறவு கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
மாநிலக் குழு உறுப்பினா் காா்மல் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

ஒசூா் தொகுதியில் திமுக ஆட்சியில் ரூ.3,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு ரூ.4,654 கோடி ஒதுக்கீடு: ரோட்டரியின் சா்வதேசத் தலைவா் இங்கா பாபலோலா

அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போரை சந்தித்து வாக்கு சேகரிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்! மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை!

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு புத்துயிா் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


