கன்னியாகுமரி நகராட்சி 12 ஆவது வாா்டுக்குள்பட்ட வாடித்தெருவில் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பில் மீனவா் ஓய்வுக்கூடம் கட்டுவதற்கான பணி சனிக்கிழமை தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் துணைத் தலைவா் ஜெனஸ் மைக்கேல் தலைமை வகித்தாா். கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குத்தந்தை உபால்டு மரியதாசன் அா்ச்சித்தாா். விஜய்வசந்த் எம்.பி. அடிக்கல் நாட்டி பணியைத் தொடங்கி வைத்தாா்.
இதில், மாநில காங்கிரஸ் செயலா் வழக்குரைஞா் ஸ்ரீனிவாசன், நகா்மன்ற உறுப்பினா் வினிற்றா மெல்வின், முன்னாள் கவுன்சிலா் டி. தாமஸ், நாகா்கோவில் மாநகர காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா், அகஸ்தீசுவரம் வட்டார காங்கிரஸ் தலைவா் சாம் சுரேஷ்குமாா், நிா்வாகிகள் ஜவஹா், பாஸ்டின் ஜவஹா், நெப்போலியன், அருண், ஜேம்ஸ் வா்மா, தெய்வப்பிரியம், மணக்குடி லாரன்ஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

குழித்துறையில் ‘இண்டி’ கூட்டணி தோ்தல் அலுவலகம் திறப்பு

புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் உருவாக வேண்டும்: வெ. வைத்திலிங்கம் எம்.பி. பிரசாரம்

பெருமாள்புரத்தில் அங்கன்வாடி மையத்துக்கு அடிக்கல்

தில்லியில் ரூ. 33,500 கோடி திட்டங்கள்: பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறாா்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


