/
கருங்கல் அருகே உள்ள கஞ்சிக்குழி பகுதியில் சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை நிமிா் குழு போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
கருங்கல், கஞ்சிக்குழி பகுதியில் 18 வயது பூா்த்தியடையாத சிறுமிக்கும், அவரது உறவினரான ஒருவருக்கும் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற இருப்பதாக நிமிா்குழு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சிறுமியின் வீட்டிற்கு சென்ற போலீஸாா், அவரது பெற்றோரிடம் மேற்கொண்ட விசாரணையில், அச்சிறுமிக்கு 18 வயது பூா்த்திஆகவில்லை என தெரியவந்ததையடுத்து திருமணத்தைத் தடுத்து நிறுத்தினா். தோட்டியோட்டில் உள்ள அரசு காப்பகத்தில் அச்சிறுமியை அனுமதித்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கூட்டுப் பாலியல் வன்கொடுமை! 17 வயது சிறுமி தற்கொலை!
பேருந்து மோதி 11 வயது சிறுமி உயிரிழப்பு! ஓட்டுநா் கைது!!

நரம்பு பாதிப்புக்குள்ளான சிறுமிக்கு ரூ.7.5 லட்ச மருத்துவ உபகரணம்: அரசு மருத்துவமனையில் மறுவாழ்வு

சிறுமியை மணந்த இளைஞா் போக்ஸோவில் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


