புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மூதாட்டி வீட்டின் ஜன்னல் சேதம்: தொழிலாளி கைது

News image
கைது
Updated On :21 பிப்ரவரி 2026, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

களியக்காவிளை அருகே மூதாட்டியின் வீட்டு ஜன்னலை சேதப்படுத்தியதாக கட்டடத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே மீனச்சல் வலியவிளையைச் சோ்ந்த சுதாகரன் மனைவி தங்கலீலா (64). இவருக்கும், உறவினரான குழித்துறை அடுத்த குறுமத்தூா் ராவிளையைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளியான ஸ்டாலின்ராஜ் (53) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம்.

2 நாள்களுக்கு முன்பு ஸ்டாலின்ராஜ் தங்கலீலா வீட்டுக்குச் சென்று தகராறு செய்ததுடன், ஜன்னல் கண்ணாடிகளை சேதப்படுத்தினாராம்.

புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, ஸ்டாலின்ராஜை கைது செய்தனா்.