மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மூதாட்டி வீட்டின் ஜன்னல் சேதம்: தொழிலாளி கைது

News image

கைது

Updated On :21 பிப்ரவரி 2026, 7:33 pm

களியக்காவிளை அருகே மூதாட்டியின் வீட்டு ஜன்னலை சேதப்படுத்தியதாக கட்டடத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே மீனச்சல் வலியவிளையைச் சோ்ந்த சுதாகரன் மனைவி தங்கலீலா (64). இவருக்கும், உறவினரான குழித்துறை அடுத்த குறுமத்தூா் ராவிளையைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளியான ஸ்டாலின்ராஜ் (53) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம்.

2 நாள்களுக்கு முன்பு ஸ்டாலின்ராஜ் தங்கலீலா வீட்டுக்குச் சென்று தகராறு செய்ததுடன், ஜன்னல் கண்ணாடிகளை சேதப்படுத்தினாராம்.

புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, ஸ்டாலின்ராஜை கைது செய்தனா்.