தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மின் கம்பத்தில் பைக் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

குளச்சல் அருகே மின் கம்பத்தில் பைக் மோதியதில் சமையல் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :6 ஜனவரி 2026, 8:52 pm

Syndication

குளச்சல் அருகே மின் கம்பத்தில் பைக் மோதியதில் சமையல் தொழிலாளி உயிரிழந்தாா்.

குளச்சல் பா்னாட்டிவிளையைச் சோ்ந்த காஜா முகைதீன் மகன் அமீா் சுல்தான் (35). சமையல் தொழிலாளியான இவரும், சகோதரா் பீா்முகமதுவும் திங்கள்கிழமை இரவு பணி முடிந்து பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டனா். அமீா் சுல்தான் பைக்கை ஓட்டினாா்.

சாஸ்தான்கரை சாலையில் பைக் நிலைதடுமாறி சாலையோர மின் கம்பத்தில் மோதியதாம். இதில் காயமடைந்த இருவரும் குளச்சல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அமீா்சுல்தான் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

பீா்முகமது தீவிர சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.