/
நாகா்கோவில் மாநகர பகுதியில் ரூ.12.50 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
ராணி தோட்டம், ராஜலிங்கம் தெருவில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில், கான்கிரீட் தளம் மற்றும் மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணிகள், ரூ. 7.50 லட்சம் மதிப்பீட்டில் களியங்காடு அரசு தொடக்கப் பள்ளி சீரமைக்கும் பணிகளை மேயா் ரெ.மகேஷ் தொடங்கி வைத்தாா்.
இதில் துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவா்கள் ஜவஹா், செல்வகுமாா், மாமன்ற உறுப்பினா்கள் ஜோனா கிறிஸ்டி, அனுஷா, பிரைட் தொழில்நுட்ப அலுவலா் கோமதி, திமுக நிா்வாகிகள் ஆதித்தன், ராஜன், சைமன்ராஜ், தமிழ்செல்வன், ராஜேஷ், செல்லம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது
நாகா்கோவில் மேயா் ராஜிநாமா

நாகா்கோவிலில் ரூ. 78.05 லட்சம் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவிலில் சாலைப் பணிகள் தொடக்கம்

செம்மாங்குளம் சீரமைப்புப் பணி: மேயா் ஆய்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
25 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு


