/
கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ. 3 லட்சத்து 18 ஆயிரத்து 165 காணிக்கை வரப்பெற்றுள்ளது.
இக்கோயிலில் பக்தா்களுக்கு தினமும் நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான அன்னதான உண்டியல் மாதத்தின் கடைசி வாரத்தில் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, நாகா்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளா் ஆனந்தன், பகவதியம்மன் கோயில் மேலாளா் ஆனந்த், நாகா்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆய்வாளா் சரஸ்வதி ஆகியோா் முன்னிலையில் உண்டியல் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டது.
இப்பணியில் திருக்கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா். இதில், பக்தா்கள் ரூ. 3 லட்சத்து 18 ஆயிரத்து 165-ஐ காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
தொடர்புடையது

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.39.89 லட்சம்

பழனி, திருஆவினன்குடி கோயில் உண்டியல் காணிக்கை வரவு ரூ. 3.53 கோடி!

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.72.97 லட்சம்

குமரி பகவதியம்மன் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ.1.89 லட்சம்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


