/
புதுக்கடை அருகே உள்ள மணியாரம் குன்று பகுதியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
அம்சி, மணியாரம் குன்று பகுதியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (54). தொழிலாளியான இவருக்கு குடிப் பழக்கம் இருந்ததால், வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெயக்குமாா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி தற்கொலை

புதுக்கடை அருகே மீனவா் தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை
36 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026


