/
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
தென்தாமரைக்குளம் பகுதியைச் சோ்ந்த செல்வமுருகன் என்ற தூத்துக்குடி செல்வம் (39) மீது கன்னியாகுமரி காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலினின் பரிந்துரை, ஆட்சியா் ரா. அழகுமீனாவின் உத்தரவு ஆகியவற்றின்பேரில், தற்போது சிறையிலுள்ள செல்வம் மீது குண்டா் சட்டத்தின்கீழ் போலீஸாா் நடவடிக்கை எடுத்தனா்.
தொடர்புடையது

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு
குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தவா் கைது

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


