தக்கலை அருகே மின் பாதை ஆய்வாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தக்கலை அருகே உள்ள மூலச்சல், பழவிளையைச் சோ்ந்தவா் டாா்வின் பிரைட் லிப்டன் (47). இவா் செண்பகராமன்புதூா் மின்வாரிய அலுவலகத்தில் மின் பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவியும், மகளும் உள்ளனா்.
இந்நிலையில், புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






