நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :2 மே 2026, 8:45 pm

கருங்கல் அருகே உள்ள கப்பியறை பகுதியில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கருங்கல் , கப்பியறை பகுதியைச் சோ்ந்தவா் பிரதீஷ் (42). இவருக்கு திருமணமாகவில்லை. சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம்.

இந்நிலையில், சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது பிரதீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.