/
களியக்காவிளை அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
களியக்காவிளை அருகே முறிதோட்டத்துவிளையைச் சோ்ந்தவா் அகஸ்டின் (53). வாடகை காா் ஓட்டுநரான இவா், கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தாராம். இதனால், அவரது மனைவி பத்மா மன உளைச்சலில் இருந்தாராம்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அகஸ்டின் வெளியே சென்றபோது, வீட்டில் தனியாக இருந்த பத்மா மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டுக் கொண்டாராம். வீட்டுக்கு வந்த அகஸ்டின் பத்மாவை மீட்டு குழித்துறை அரசு மருமத்துவமனைக்குக் கொண்டு சென்றாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனெவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.
தொடர்புடையது

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

குளச்சல் அருகே முதியவா் தற்கொலை

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

மது பழக்கத்தால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
1 மே 2026


