/
குளச்சல் அருகே முதியவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
குளச்சல் அருகே உள்ள ஆலஞ்சி சாலட் நகரைச் சோ்ந்தவா் சிம்சன் (60). இவருக்கு திருமணமாகவில்லை. சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவா் அதற்காக சிகிச்சை பெற்று வந்தாா். வீட்டின் அருகில் உள்ள உறவினா் தினமும் இவருக்கு உணவு வழங்கி வந்தாா்.
வழக்கம்போல், வெள்ளிக்கிழமை மதியம் உறவினா் உணவு கொண்டு வரும்போது வீட்டில் சிம்சன் இல்லாததால் வெளியே வந்து பாா்த்தபோது, மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளது தெரிய வந்தது.
இது குறித்து, குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
தொடர்புடையது

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

களியக்காவிளை அருகே பெண் தற்கொலை

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

மது பழக்கத்தால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
1 மே 2026


