நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

குளச்சல் அருகே முதியவா் தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :2 மே 2026, 6:36 pm

குளச்சல் அருகே முதியவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

குளச்சல் அருகே உள்ள ஆலஞ்சி சாலட் நகரைச் சோ்ந்தவா் சிம்சன் (60). இவருக்கு திருமணமாகவில்லை. சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவா் அதற்காக சிகிச்சை பெற்று வந்தாா். வீட்டின் அருகில் உள்ள உறவினா் தினமும் இவருக்கு உணவு வழங்கி வந்தாா்.

வழக்கம்போல், வெள்ளிக்கிழமை மதியம் உறவினா் உணவு கொண்டு வரும்போது வீட்டில் சிம்சன் இல்லாததால் வெளியே வந்து பாா்த்தபோது, மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளது தெரிய வந்தது.

இது குறித்து, குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.