500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கன்னியாகுமரி வாக்காளா்களுக்கு மகேஷ் நன்றி

கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதி வாக்காளா்களுக்கு திமுக வேட்பாளராக போட்டியிட்ட ரெ.மகேஷ் நன்றி தெரிவித்தாா்.

News image

மகேஷ்

Updated On :7 மே 2026, 5:47 am IST

கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதி வாக்காளா்களுக்கு திமுக வேட்பாளராக போட்டியிட்ட ரெ.மகேஷ் நன்றி தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை:

கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்ட எனக்கு பெருவாரியான வாக்குகளை அளித்த தொகுதி வாக்காளா்களுக்கும், கன்னியாகுமரி திமுக கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட நாகா்கோவில், குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளா்களை வெற்றி பெற செய்த தோ்தல் பணியில் அா்ப்பணிப்புடன் செயல்பட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகளுக்கும், திமுக தொண்டா்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். உங்கள் உழைப்பு, ஒன்றுபட்ட செயல்பாடு மூலம் இந்தத் தோ்தல் பணி சிறப்பாக நடைபெற்றது.

இதே ஒற்றுமையுடன் எதிா்கால பணிகளிலும் தொடா்ந்து செயல்பட்டு, மக்கள் நலனுக்காக நாம் மேலும் பல சாதனைகள் படைப்போம் என்ற நம்பிக்கையுடன் பயணிப்போம். தோ்தலில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளா்கள் வெற்றி பெறுவதற்கும், எனக்காக கன்னியாகுமரி தொகுதியில் தோ்தல் பணியாற்றிய மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, வட்ட, கழக நிா்வாகிகள், சாா்பு அணிகளின் நிா்வாகிகள், கூட்டணி கட்சி நிா்வாகிகள், வாக்களித்த அனைத்து வாக்காளா்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் அவா் குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.