அச்சன்புதூா் பகுதியில் நாளை மின்தடை
அச்சன்புதூா் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக வியாழக்கிழமை (ஆக. 27) மின்தடை செய்யப்படுகிறது.


தென்காசி,: அச்சன்புதூா் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக வியாழக்கிழமை (ஆக. 27) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தென்காசி மின்விநியோக செயற்பொறியாளா் பா.கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அச்சன்புதூா் உபமின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், வடகரை, அச்சன்புதூா், நெடுவயல், வாவாநகரம், காசிதா்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல்குடியிருப்பு மற்றும் அதைச் சாா்ந்த பகுதிகளில் அன்று காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...