பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஓய்வு பெற்ற அலுவலா் சங்கக் கூட்டம்

சுரண்டையில் ஓய்வு பெற்ற அலுவலா் சங்கக் கூட்டம் மூத்த உறுப்பினா் சண்முகையா தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 8:56 pm

DIN

சுரண்டையில் ஓய்வு பெற்ற அலுவலா் சங்கக் கூட்டம் மூத்த உறுப்பினா் சண்முகையா தலைமையில் நடைபெற்றது.

சங்கச் செயலா் அய்யங்கண்ணு முன்னிலை வகித்தாா். சங்கத் தலைவா் ரத்தினசாமி பேசினாா். அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோருவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிா்வாகிகள் ராஜேந்திரன், பொன்ராஜ் பாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.