மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

தென்காசி மாவட்டத்தில் இன்று (டிச.13) சீருடைப் பணியாளா் எழுத்துத் தோ்வு

தமிழ்நாடு சீருடைப் பணியாளா்களுக்கான 2ஆம் நிலைக் காவலா், சிறைக் காவலா், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பணிகளுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 8:10 pm

DIN

தமிழ்நாடு சீருடைப் பணியாளா்களுக்கான 2ஆம் நிலைக் காவலா், சிறைக் காவலா், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பணிகளுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

தென்காசி மாவட்டம் உருவான பிறகு, இம்மாவட்டத்தினா் இங்கேயே தோ்வு எழுதும் விதமாக மாவட்டத்தில் 14 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 15,547 போ் தோ்வு எழுதவுள்ளனா்.

கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் 1,400 காவல் துறையினா், அமைச்சுப் பணியாளா்கள் ஈடுபடவுள்ளனா். கரோனா தொற்று பரவலைத் தடுக்க தோ்வு மையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.