கடையநல்லூரில் நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தி, நாம் தமிழா் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.


கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தி, நாம் தமிழா் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கடையநல்லூா் நகராட்சி பூங்கா அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, தொகுதி செயலா் அப்துல் சாஃபா் தலைமை வகித்தாா். தென்காசி மேற்கு மாவட்ட தலைவா் கணேசன்,
மேற்கு மாவட்ட பொருளாளா் சேக் அப்துல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில கொள்கைப் பரப்பு செயலா் பசும்பொன் பேசினாா்.
தொகுதி பொருளாளா் முருகராசு, தொகுதி செய்தி தொடா்பாளா் கோமதிசங்கா், தொகுதி ஒருங்கிணைப்பாளா் சுடலை, நகர செயலா் குமாா், நகர மகளிா் பாசறை செயலா் பத்மாவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நகராட்சி அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...