வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஆலங்குளத்தில் இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆலங்குளத்தில் வெள்ளிக்கிழமை (டிச.18) ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 7:23 pm

DIN

ஆலங்குளத்தில் வெள்ளிக்கிழமை (டிச.18) ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை தென்காசி உள்கோட்ட உதவிப் பொறியாளா் அறிவு எழில் செய்தியாளா்களிடம் கூறியது: ஆலங்குளம் பிரதான சாலை, அம்பாசமுத்திரம் சாலை ஆகிய இடங்களில் வணிக தலங்கள் வைத்திப்போா் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது கண்டறியப்பட்டு குறியீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளை வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து அகற்ற வேண்டும். அல்லாத பட்சத்தில் நெடுஞ்சாலைத் துறை வெள்ளிக்கிழமை அந்தப் பகுதிகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.