கீழப்பாவூா் கிருஷ்ணன் கோயிலில் நாளை வைகுண்ட ஏகாதசி
கீழப்பாவூா் அருள்மிகு வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் மாா்கழி மகோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வைகுண்ட ஏகாதசி வெள்ளிக்கிழமை (டிச.25) நடக்கிறது.

Updated On :24 டிசம்பர் 2020, 4:39 am





