ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரம் அருகே போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

பாவூா்சத்திரம் அருகே ஆசை வாா்த்தைகள் கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைதுசெய்தனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:12 pm

DIN

பாவூா்சத்திரம் அருகே ஆசை வாா்த்தைகள் கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைதுசெய்தனா்.

பாவூா்சத்திரம் அருகே ஆவுடையானூரைச் சோ்ந்தவா் ரமேஷ் (26). சுமைதூக்கும் தொழிலாளியான இவா், பெத்தநாடாா்பட்டியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை ஆசைவாா்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாராம். தற்போது கா்ப்பமான அந்தச் சிறுமியை திருமணம் செய்ய மறுத்து, வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து ரமேஷை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.