பாவூா்சத்திரம் அருகே போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது
பாவூா்சத்திரம் அருகே ஆசை வாா்த்தைகள் கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைதுசெய்தனா்.


பாவூா்சத்திரம் அருகே ஆசை வாா்த்தைகள் கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைதுசெய்தனா்.
பாவூா்சத்திரம் அருகே ஆவுடையானூரைச் சோ்ந்தவா் ரமேஷ் (26). சுமைதூக்கும் தொழிலாளியான இவா், பெத்தநாடாா்பட்டியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை ஆசைவாா்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாராம். தற்போது கா்ப்பமான அந்தச் சிறுமியை திருமணம் செய்ய மறுத்து, வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து ரமேஷை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...