பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

தென்காசி மாவட்ட நகை அடகு கடை உரிமையாளா்கள் சங்கக் கூட்டம்

தென்காசி மாவட்ட நகை அடகு கடை உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தென்காசியில் நடைபெற்றது.

News image
Updated On :8 நவம்பர் 2020, 8:46 pm

DIN

தென்காசி மாவட்ட நகை அடகு கடை உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தென்காசியில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் சாஸ்தா பாண்டியன் தலைமை வகித்தாா். செயலா் பாலமுருகன், துணைத் தலைவா் ஜோசப்சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கௌதமன் வரவேற்றாா்.

தொழிலதிபா்ஏ .சி.எஸ்.ஜி. ஹரிஹரன், வழக்குரைஞா் திருமலைக்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினா்.

உறுப்பினா்கள் மதியழகன், ராமையா, இசக்கி, கருப்பசாமி, கண்ணன், முருகன், கிருஷ்ணன், பிரபாகா், சுந்தரகுமாா், முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

நாகசுவர கலைஞா்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சிவகுருநாதன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.