சங்கரன்கோவில் பகுதியில் வேளாண் மண்டல அலுவலா் ஆய்வு
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மக்காச்சோளத்தில் படைப்புழுத் தாக்கம் குறித்து சென்னை வேளாண் இயக்குநரக மண்டல அலுவலா் சுந்தரம் மற்றும் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மக்காச்சோளத்தில் படைப்புழுத் தாக்கம் குறித்து ஆய்வு செய்கிறாா் வேளாண் இயக்குநரக மண்டல அலுவலா் சுந்தரம்.







