சிவகிரி பகுதியில் இன்று மின் தடை

விஸ்வநாதப்பேரி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சிவகிரி சுற்று வட்டாரத்தில் திங்கள்கிழமை (அக்.19) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

விஸ்வநாதப்பேரி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சிவகிரி சுற்று வட்டாரத்தில் திங்கள்கிழமை (அக்.19) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சிவகிரி, தேவிப்பட்டணம், விஸ்வநாதப்பேரி, தெற்குசத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேலகரிசல்குளம், தொத்தாடைப்பட்டி, வடுகப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com