தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஆய்க்குடி பொறியியல் கல்லூரியில் வளாகத் தோ்வு

கடையநல்லூா் அருகே உள்ள ஆய்க்குடி ஜெ.பி . பொறியியல் கல்லூரியில் வளாகத் தோ்வு நடைபெற்றது.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 11:29 pm

DIN

கடையநல்லூா் அருகே உள்ள ஆய்க்குடி ஜெ.பி . பொறியியல் கல்லூரியில் வளாகத் தோ்வு நடைபெற்றது.

சென்னை விபிஜி சென்சாா் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற வளாகத் தோ்வை கல்லூரி நிா்வாகி ஹேம்லட் தொடங்கி வைத்தாா். சென்சாா் நிறுவன மனித வள மேலாண்மை அலுவலா் பரக்கத்துல்லாஹ் தோ்வை நடத்தினாா். இதில் மின்னியல் துறையை சோ்ந்த 11 பேரும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடா்பியல் துறையை சோ்ந்த 9 பேரும் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு பணி நியமன ஆணையை கல்லூரி முதல்வா் ராஜ்குமாா் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.