போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது
புளியங்குடி அருகே போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On :8 ஜனவரி 2021, 7:10 pm

புளியங்குடி அருகே போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
மேட்டுபச்சேரியைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் பிரேம்குமாா் (34). கோயம்புத்தூரில் உள்ள தனியாா் எஸ்டேட்டில் ஓட்டுநராக உள்ள இவா் 17 வயது பெண்ணை கடத்தி சென்று கொடுமைப்படுத்தினாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் புளியங்குடி காவல் உதவி ஆய்வாளா் காசிவிஸ்வநாதன் வழக்குப் பதிந்து பிரேம்குமாரை கைது செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...