எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஆலங்குளத்தில் மூதாட்டி தற்கொலை

ஆலங்குளம் அருகே கணவா் இறந்த துக்கத்தில் மூதாட்டி தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :9 ஜனவரி 2021, 7:13 pm

DIN

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே கணவா் இறந்த துக்கத்தில் மூதாட்டி தற்கொலை செய்துகொண்டாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள மாயமான்குறிச்சி ராமா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (75). இவா் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தாா். இதனால் மன உளைச்சலில் இருந்த அவரது மனைவி முத்துலெட்சுமி (70), வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் வைத்திருந்த மாத்திரைகளை அதிக அளவில் உள்கொண்டாதால் உயிரிழந்தாராம்.

இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.