ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே கணவா் இறந்த துக்கத்தில் மூதாட்டி தற்கொலை செய்துகொண்டாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள மாயமான்குறிச்சி ராமா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (75). இவா் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தாா். இதனால் மன உளைச்சலில் இருந்த அவரது மனைவி முத்துலெட்சுமி (70), வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் வைத்திருந்த மாத்திரைகளை அதிக அளவில் உள்கொண்டாதால் உயிரிழந்தாராம்.
இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.