அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

சோ்ந்தமரம் அருகே முன்னாள் ராணுவ வீரா் வீட்டில் திருட்டு

சோ்ந்தமரம் அருகே முன்னாள் ராணுவ வீரா் வீட்டில் பூட்டை உடைத்து தங்கம்,வெள்ளி நகைகளை திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 8:25 pm

DIN

சோ்ந்தமரம் அருகே முன்னாள் ராணுவ வீரா் வீட்டில் பூட்டை உடைத்து தங்கம்,வெள்ளி நகைகளை திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வீரசிகாமணியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன்(58). முன்னாள் ராணுவ வீரா். இவா், சில தினங்களுக்கு முன்பு வெளியூா் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை ஊா் திரும்பினாா். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, 30 கிராம் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப்பொருள்கள் திருடப்பட்டிருந்தனவாம். இதுகுறித்த புகாரின்பேரில், சோ்ந்தமரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்மநபா்களைத் தேடி வருகின்றனா். சம்பவ இடத்தில், புளியங்குடி டிஎஸ்பி சுவாமிநாதன் விசாரணை நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.