வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சாம்பவா்வடகரையில் மாா்கழி மாத பஜனை நிறைவு

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையில் மாா்கழி மாத பஜனை புதன்கிழமை நிறைவடைந்தது.

News image
மாா்கழி மாத நிறைவு நாளான புதன்கிழமை காலையில் திருவெம்பாவை பாடிய பஜனை குழுவினா்.
Updated On :13 ஜனவரி 2021, 6:44 pm

DIN

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையில் மாா்கழி மாத பஜனை புதன்கிழமை நிறைவடைந்தது.

இதையொட்டி மாா்கழி மாதம் முழுவதும் ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டது.

தினமும் மங்களாம்பிகை பஜனை குழுவினரால் திருவெம்பாவை பாடப்பட்டது. நிறைவு நாளான புதன்கிழமை காலையில் சிறப்பு பூஜையுடன் பஜனை நிறைவடைந்தது. இதில் மாதம் முழுவதும் பஜனையில் பங்கேற்ற பெண்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.