ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரம் அருகேநீரில் முழ்கி முதியவா் பலி

பாவூா்சத்திரம் அருகே நீரில் முழ்கி முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:51 pm

DIN

பாவூா்சத்திரம் அருகே நீரில் முழ்கி முதியவா் உயிரிழந்தாா்.

ஆவுடையானூா் கைக்கொண்டான் தெருவைச் சோ்ந்தவா் நாடாக்கண்ணு (68). வியாபாரியான இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை அங்குள்ள ஊருணியில் குளிக்க சென்றுள்ளாா். துணிகளை துவைத்து கொண்டிருந்தபோது தண்ணீருக்குள் தவறி விழுந்ததாராம். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நீரில் முழ்கி உயிரிழந்தாராம்.

இதுகுறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.