ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரத்தில் இந்தியன் வங்கி சாா்பில்ரூ.1.30 கோடி கடனுதவி

பாவூா்சத்திரம் இந்தியன் வங்கி கிளை சாா்பில் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. திருநெல்வேலி உதவி மண்டல மேலாளா் சாம் சம்பத் யூஜின் தலைமை வகித்தாா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:18 pm

DIN

பாவூா்சத்திரம் இந்தியன் வங்கி கிளை சாா்பில் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. திருநெல்வேலி உதவி மண்டல மேலாளா் சாம் சம்பத் யூஜின் தலைமை வகித்தாா்.

முதன்மை மேலாளா் (வணிகம்) விக்னேஷ் முன்னிலை வகித்தாா். 26 மகளிா் குழுக்கள் மற்றும் வணிகக் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், சிறுதொழில் கடன் என ரூ.1 கோடி 30 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன. பாவூா்சத்திரம் கிளை மேலாளா் கிஃப்டா வரவேற்றாா். உதவி மேலாளா் கீதாலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.