பாவூா்சத்திரத்தில் இந்தியன் வங்கி சாா்பில்ரூ.1.30 கோடி கடனுதவி
பாவூா்சத்திரம் இந்தியன் வங்கி கிளை சாா்பில் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. திருநெல்வேலி உதவி மண்டல மேலாளா் சாம் சம்பத் யூஜின் தலைமை வகித்தாா்.


பாவூா்சத்திரம் இந்தியன் வங்கி கிளை சாா்பில் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. திருநெல்வேலி உதவி மண்டல மேலாளா் சாம் சம்பத் யூஜின் தலைமை வகித்தாா்.
முதன்மை மேலாளா் (வணிகம்) விக்னேஷ் முன்னிலை வகித்தாா். 26 மகளிா் குழுக்கள் மற்றும் வணிகக் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், சிறுதொழில் கடன் என ரூ.1 கோடி 30 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன. பாவூா்சத்திரம் கிளை மேலாளா் கிஃப்டா வரவேற்றாா். உதவி மேலாளா் கீதாலட்சுமி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...