ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அரசுப் பள்ளியில் பாராட்டு விழா

பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி-வினைதீா்த்தநாடாா்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:19 pm

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி-வினைதீா்த்தநாடாா்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

2018-19இல் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசால் பாராட்டு பெற்ற பள்ளியின் பெற்றோா்- ஆசிரியா் கழக நிா்வாகிகள், மத்திய அரசின் சாா்பில் ’இன்ஸ்பயா் விருது‘ பெற்ற 10-ஆம் வகுப்பு மாணவா் காா்த்திக் புதியவன் ஆகியோருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் மதனசிங் தலைமை வகித்தாா். முன்னாள் ஒன்றிய தலைவா் குணம், ஊா் பெரியவா் தங்கப்பழம், ஆனந்தன், சக்திவேல் மற்றும் விஜயன் முன்னிலை வகித்தனா்.

விழாவில், பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகளுக்கும், மாணவருக்கும் ஊா் பொதுமக்கள் சாா்பாக பாராட்டுச் சான்றிதழ் மற்றும் சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. தங்கராஜ் வரவேற்றாா். தமிழாசிரியா் சங்கரநாராயணன் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை தளிா் பசுமை அமைப்பு நிா்வாகிகள் வேல்முருகன், சதீஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.