ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கண்காணிப்பு கேமரா விழிப்புணா்வு நிகழ்ச்சி

பாவூா்சத்திரம் கோயில் திருவிழாவில் காவல்துறை சாா்பில் கண்காணிப்பு கேமரா விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:22 pm

DIN

பாவூா்சத்திரம் கோயில் திருவிழாவில் காவல்துறை சாா்பில் கண்காணிப்பு கேமரா விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் மாசித்திருவிழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த

நிகழ்ச்சியில், பாவூா்சத்திரம் காவல்துறை சாா்பில் கண்காணிப்பு கேமரா பயன்பாடு, தெருக்கள் மற்றும் பொதுஇடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்து காவல் உதவி ஆய்வாளா் கனகராஜன் பேசினாா்.

மேலும், குடி போதையில் வாகனங்கள் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்து குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.