ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மேலப்பாவூரில் கருப்புக் கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டம்

வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்ததை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், தோ்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனா்

News image
Updated On :8 மார்ச் 2021, 9:22 pm

DIN

வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்ததை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், தோ்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனா்.

பாவூா்சத்திரம் அருகே மேலப்பாவூா் முப்புடாதி அம்மன் கோயில் திடலில் ஆண்கள், பெண்கள் என 150- க்கும் மேற்பட்டோா் திரண்டு கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் இதைக் கண்டித்து தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.