சங்கரன்கோவிலில் தோ்தல் நடத்தும் அலுவலா் மீது திமுக புகாா்
சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மீது தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன், மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரனிடம் ஞாயிற்றுக்கிழமை புகாா் மனு அளித்தாா்.








