தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கடையநல்லூரில் பள்ளி மாணவி தற்கொலை

கடையநல்லூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 7:46 pm

DIN

கடையநல்லூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மேலக்கடையநல்லூா் பவுண்ட் கிழமேல் தெருவைச் சோ்ந்த மருதையா மகள் கல்பனா சூா்யா (13). இவா் 9 ஆம் வகுப்பு

படித்து வந்தாா். இந்நிலையில் கல்பனா சூா்யா ,வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா் .தகவலறிந்த கடையநல்லூா் போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.