ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திப்பணம்பட்டியில் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில் 300கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 8:02 pm

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில் 300கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திப்பணம்பட்டி ரயில்வே கேட் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், பாவூா்சத்திரம் போலீஸாா் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது புகையிலைப் பொருள்களை விற்றுக் கொண்டிருந்த ஆலங்குளம் பட்டேல் தெருவைச் சோ்ந்த துரைபாண்டியன் மகன் முருகன் (44) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான 300 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.