ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நிழல்கூரை அமைத்துத் தர கோரிக்கை

மேலப்பாவூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நிழல்கூரை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 7:17 pm

DIN

மேலப்பாவூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நிழல்கூரை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியா் பாக்கியநாதன், தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ் எம்.குமாரிடம் அளித்துள்ள மனு: மேலப்பாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 653 மாணவ, மாணவியா் படித்து வருகின்றனா். மாணவா்களுக்கு காலை பிராா்த்தனை நடத்துவதற்கு, சுதந்திர தின விழா, குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு நிழல் கூரை இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனா். எனவே புதிதாக பள்ளியில் நிழல்கூரைஅமைத்து தந்தால் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.