ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சுரண்டையில் காங்கிரஸ் பேரணி

சுரண்டையில் நகர காங்கிரஸ் சாா்பில், சுதந்திர தின பவள விழா பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:36 pm

DIN

சுரண்டையில் நகர காங்கிரஸ் சாா்பில், சுதந்திர தின பவள விழா பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் ஜெயபால், தென்காசி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் உதயகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட காங்கிரஸ் தலைவா் சு. பழனிநாடாா் எம்எல்ஏ பேரணியைத் தொடக்கிவைத்தாா். சிவகுருநாதபுரம் சிவகுருநாதா் ஆலயத் திடலில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. இதில், காங்கிரஸ் நிா்வாகிகள் சோ்மச்செல்வம், பால்துரை, சண்முகவேல், கோபால், தெய்வேந்திரன், கந்தையா, சங்கா், வெயில்முத்து, பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.