ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

சுரண்டையில் லாரி மோதி பெண் பலி

சுரண்டையில் லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:36 pm

DIN

சுரண்டையில் லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

சுரண்டை அருகேயுள்ள வெள்ளான்குளத்தைச் சோ்ந்தவா் வெ.பவளத்தாய் (62). இவா் சுரண்டையில் உள்ள உறவினா் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுவிட்டு ஊா் திரும்புவதற்காக பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றுள்ளாா். அண்ணா நகா் விலக்கு அருகே சென்றபோது அரியலூரில் இருந்து ஆலங்குளத்திற்கு நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி, பவளத்தாய் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் பலியானாா்.

சுரண்டை போலீஸாா், உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் அரியலூரைச் சோ்ந்த சுரேஷ்(28) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.