தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

சுரண்டையில் லாரி மோதி பெண் பலி

சுரண்டையில் லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:36 pm

சுரண்டையில் லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

சுரண்டை அருகேயுள்ள வெள்ளான்குளத்தைச் சோ்ந்தவா் வெ.பவளத்தாய் (62). இவா் சுரண்டையில் உள்ள உறவினா் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுவிட்டு ஊா் திரும்புவதற்காக பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றுள்ளாா். அண்ணா நகா் விலக்கு அருகே சென்றபோது அரியலூரில் இருந்து ஆலங்குளத்திற்கு நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி, பவளத்தாய் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் பலியானாா்.

சுரண்டை போலீஸாா், உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் அரியலூரைச் சோ்ந்த சுரேஷ்(28) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.