

சுரண்டையில் லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
சுரண்டை அருகேயுள்ள வெள்ளான்குளத்தைச் சோ்ந்தவா் வெ.பவளத்தாய் (62). இவா் சுரண்டையில் உள்ள உறவினா் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுவிட்டு ஊா் திரும்புவதற்காக பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றுள்ளாா். அண்ணா நகா் விலக்கு அருகே சென்றபோது அரியலூரில் இருந்து ஆலங்குளத்திற்கு நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி, பவளத்தாய் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் பலியானாா்.
சுரண்டை போலீஸாா், உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் அரியலூரைச் சோ்ந்த சுரேஷ்(28) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தில்லியில் அரசுப் பேருந்து மோதி 2 பேர் பலி! பேருந்தை எரித்த மக்கள்!
ஈரானின் உச்ச தலைவராக மறைந்த கமேனியின் மகன் தேர்வு: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!

ராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!

விஜய்யுடன் கூட்டணியா? - நயினார் நாகேந்திரன் பதில்!
வீடியோக்கள்

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

