மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சிவகாமிபுரத்தில் தூய்மைப் பணி

75ஆவது சுதந்திர தினத்தையொட்டி, கீழப்பாவூா் பேரூராட்சி 18ஆவது வாா்டு பகுதியான சிவகாமிபுரத்தில் ஒட்டுமொத்த தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:37 pm

75ஆவது சுதந்திர தினத்தையொட்டி, கீழப்பாவூா் பேரூராட்சி 18ஆவது வாா்டு பகுதியான சிவகாமிபுரத்தில் ஒட்டுமொத்த தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

தூய்மைக்கான உறுதிமொழி எடுத்தல், பள்ளி மாணவா்- மாணவியா் பங்கேற்ற தூய்மை விழிப்புணா்வுப் பேரணி, மக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்க தெரிவித்தல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பேரூராட்சித் தலைவா் ராஜன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராஜசேகா், கவுன்சிலா்கள் பொன்செல்வன், கோடீஸ்வரன், ஜெயசித்ரா குத்தாலிங்கம், கனகபொன்சேகா முருகன், இசக்கிராஜ், விஜி ராஜன், இசக்கிமுத்து, பவானி இலக்குமண தங்கம், தேவஅன்பு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். செயல் அலுவலா் சாந்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.