சங்கரன்கோவிலில் பராமரிப்புப் பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும்; மக்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் என்ஜிஓ நகா் அருகிசஎள்ள ராஜபாளையம்-சங்கரன்கோவில் இடைப்பட்ட மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ரயில்வே கேட் எண். 472 (கி.மீ. 622/000-100) பராமரிப்புப் பணிகளுக்காக ஜூன் 26இல்காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை மூடப்பட்டிருக்கும். எனவே, மக்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என தென்காசி மாவட்ட செய்தி மக்கள்- தொடா்பு அலுவலகச் செய்திகுறிப்பு தெரிவிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

7/32: காங்கோவை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது கொலம்பியா!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிப்பு!

சுமை தூக்கும் பொருளாக மாறிப்போன சக்கர நாற்காலிகள்: பக்தர்கள் வேதனை!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


