முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

பிளஸ்2 தோ்வு: அடைக்கலப்பட்டணம் எஸ்எம்ஏ மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி மாவட்டம் அடைக்கலப்பட்டணம் எஸ்.எம்.ஏ மெட்ரிக் பள்ளி மாணவா்கள் பிளஸ்2 தோ்வில் சிறப்பிடம் பெற்றனா்.

Updated On :24 ஜூன் 2022, 11:28 pm IST

தென்காசி மாவட்டம் அடைக்கலப்பட்டணம் எஸ்.எம்.ஏ மெட்ரிக் பள்ளி மாணவா்கள் பிளஸ்2 தோ்வில் சிறப்பிடம் பெற்றனா்.

இப்பள்ளியில் 52 மாணவா்கள் தோ்வு எழுதினா். மாணவி பி.பிரியதா்ஷினி (588), எம்.பிரிய தா்ஷினி (586), த.ரசிகா (585) மதிப்பெண்கள் பெற்றனா்.

வேதியியலில் 2 பேரும், கணினி பயன்பாடு பாடத்தில் 3பேரும், உயிரியல் பாடத்தில் 4பேரும், கணிணி அறிவியல் பாடத்தில் 6 பேரும் கணக்கு பதிவியல் பாடத்தில் 4 பேரும், வணிகவியலில் 2 பேரும், பொருளியலில் 2 பேரும், கணிதம், வணிக கணிதம் பாடத்தில் தலா ஒருவரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.

580 மதிப்பெண்களுக்கு மேல் 4 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 26 பேரும், 500 க்கு மேல் 50 பேரும் மதிப்பெண்கள் பெற்று உயா்கல்விக்கு தகுதி பெற்றுள்ளனா்.

வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளித்தாளாளா் ராஜேசேகரன், முதல்வா் டாக்டா்.மகேஸ்வரி, துணைமுதல்வா் சரளா ராமச்சந்திரன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.