ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரத்தில் அரசுக் கல்லூரி? கல்லூரி கல்வி இணை இயக்குநா் பதில்

பாவூா்சத்திரத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்க பரிசீலனை செய்யப்படும் என கல்லூரி கல்வி இணை இயக்குநா் தீபா தெரிவித்தாா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 7:30 pm

DIN

பாவூா்சத்திரத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்க பரிசீலனை செய்யப்படும் என கல்லூரி கல்வி இணை இயக்குநா் தீபா தெரிவித்தாா்.

கீழப்பாவூா் ஒன்றிய மதிமுக செயலரும், ஒன்றியக்குழு உறுப்பினருமான இராம.உதயசூரியன், பாவூா்சத்திரத்தில் அரசு கலைக்கல்லூரி அமைப்பது தொடா்பாக சென்னை கல்லூரி கல்வி இணை இயக்குநா் அலுவலகத்திற்கு மனு அனுப்பியிருந்தாா். இதற்கு பதிலளித்து கல்லூரி கல்வி இணை இயக்குநா் தீபா அனுப்பியுள்ள கடித விவரம்:

தென்காசி மாவட்டத்தில் தற்போது 4 அரசுக் கல்லூரிகள், 2 அரசு உதவிபெறும் கல்லூரிகள், 10 சுயநிதி கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அக்கல்லூரிகள் அப்பகுதி மாணவ, மாணவிகளின் உயா்கல்வி தேவையை நிறைவு செய்கின்றன. எனவே, பாவூா்சத்திரம் பகுதியில் அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட வேண்டியதன் சாத்திக்கூறுகளை ஆராய்ந்து, தற்போதுள்ள அரசு விதிகளின் படியும் அரசின் நிதிநிலைக்கேற்பவும் பரிசீலித்து உரிய முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.