/
சங்கரன்கோவில் இந்திய செஞ்சிலுவை சங்க கிளை சாா்பில் அரசு மருத்துவமனையில் உள்ள 85 கா்ப்பிணிகளுக்கு சோப்பு, நாப்கின் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் தொகுப்பு வழங்கப்பட்டன.
இதனை கிளைத் தலைவா் ஹரிஹர சுப்பிரமணியன், அரசு மருத்துவா் செந்தில்சேகரிடம் வழங்கினாா். நிகழ்ச்சியில் செயலா் சதீஷ், பொருளாளா் உமா பழனியப்பன், செயற்குழு உறுப்பினா் திலகவதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருடன் ராமதாஸ் ஆதரவு வேட்பாளா் அருள் சந்திப்பு

வில்லியனூரில் முதல்வா் ரங்கசாமி பிரசாரம்

தலைமறைவு ரௌடி கைது

பாஜக வேட்பாளா் உள்பட 55 போ் மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

