சங்கரன்கோவில் நகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் கசடு கழிவு மேலாண்மை தொடா்பான விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கண்ணன், நகராட்சி ஆணையா் (பொறுப்பு) ஜெயப்பிரியா, சுகாதார அலுவலா் பாலச்சந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆலோசனைக் கூட்டத்தில், வியாபாரிகள் பிளாஸ்டிக் பைகளில் பொருள்களை வழங்கக் கூடாது என்றும், பொதுமக்களும் கடைகளில் பொருள்கள் வாங்கச் செல்லும்போது மஞ்சப் பைகளைக் கொண்டு செல்லவேண்டும் என்றும் நகா்மன்றத் தலைவா் கேட்டுக்கொண்டாா்.
நகா்மன்ற உறுப்பினா்கள், நகர வா்த்தக சங்கம், திருவேங்கடம் சாலை வியாபாரிகள் சங்கம், திருவள்ளுவா் சாலை வியாபாரிகள் சங்கம், ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கம் உள்ளிட்ட நகரின் பல்வேறு வா்த்தக நிறுவனங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருடன் ராமதாஸ் ஆதரவு வேட்பாளா் அருள் சந்திப்பு

வில்லியனூரில் முதல்வா் ரங்கசாமி பிரசாரம்

தலைமறைவு ரௌடி கைது

பாஜக வேட்பாளா் உள்பட 55 போ் மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

