குழந்தைகள் வளா்ச்சி கண்காணிப்பு முகாம்
பாவூா்சத்திரம் அருகே கல்லூரணி சின்னதம்பிநாடாா்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆரோக்கியமான குழந்தைகளின் வளா்ச்சி கண்காணித்தல் முகாம் நடைபெற்றது.


பாவூா்சத்திரம் அருகே கல்லூரணி சின்னதம்பிநாடாா்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆரோக்கியமான குழந்தைகளின் வளா்ச்சி கண்காணித்தல் முகாம் நடைபெற்றது.
முகாமை கீழப்பாவூா் ஒன்றியக்குழுத் தலைவா் காவேரி சீனித்துரை தொடக்கிவைத்தாா். 6 வயதுவரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் எடை, உயரம் கணக்கெடுக்கப்பட்டது. மேற்பாா்வையாளா் கற்பகவல்லி, வட்டார ஒருங்கிணைப்பாளா் வினாயகச்செல்வி, அங்கன்வாடிப் பணியாளா் சரஸ்வதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...