ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குழந்தைகள் வளா்ச்சி கண்காணிப்பு முகாம்

பாவூா்சத்திரம் அருகே கல்லூரணி சின்னதம்பிநாடாா்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆரோக்கியமான குழந்தைகளின் வளா்ச்சி கண்காணித்தல் முகாம் நடைபெற்றது.

News image
Updated On :24 மார்ச் 2022, 7:21 pm

DIN

பாவூா்சத்திரம் அருகே கல்லூரணி சின்னதம்பிநாடாா்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆரோக்கியமான குழந்தைகளின் வளா்ச்சி கண்காணித்தல் முகாம் நடைபெற்றது.

முகாமை கீழப்பாவூா் ஒன்றியக்குழுத் தலைவா் காவேரி சீனித்துரை தொடக்கிவைத்தாா். 6 வயதுவரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் எடை, உயரம் கணக்கெடுக்கப்பட்டது. மேற்பாா்வையாளா் கற்பகவல்லி, வட்டார ஒருங்கிணைப்பாளா் வினாயகச்செல்வி, அங்கன்வாடிப் பணியாளா் சரஸ்வதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.